Tuesday 6 September 2011

மந்த்ராலயம்

  மந்த்ராலயம் -இந்த தலைப்பில் தான் முதன் முதலில் ப்ளொக்கரில் நுழைந்தேன்!மோகன் பெங்களூரு வில் இருந்து எழுதியது  அதைப் படித்தவுடன் என் அனுபவம் அப்படியே நினைவிற்கு வந்தது.எனக்கும் அதே போல அனுபவம்  தான் மந்த்ராலயம் சென்றபோது இருந்தது.எப்படி அது?அந்த மோகன் யார்?பார்க்க வேண்டும் என்றிருந்தது.

 மோகனின் அடுத்த அடுத்த பக்கங்களில் நுழைந்தேன்.நல்ல முதிர்ச்சியான எழுத்துக்கள்.நடுவில் ரொம்ப நாளாக எழுத வில்லை போல..இப்போ எங்கே இருக்கிறாய் மோகன்? அமெரிக்காவிலா ,பெங்கலூருவிலா,சென்னையிலா?

தொடர்ந்து எதைப் பற்றி எழுத?பொதுவாகவா அல்லது சொந்த கதையா ?

      இன்னும் தீர்மானிக்கவில்லை.அவ்வப்போது என்ன தோன்றுகிறதோ அதை எழுதுகிறேன்.மகான் ஸ்ரீ ராகவேந்த்திரருக்கும் எனக்கும் இருக்கும் ஆத்மார்த்தமான தொடர்பு பற்றி கண்டிப்பாக  எழுதுவேன்.அது நிச்சயம்  உங்களை ஆச்சரய்ப்படுத்தும்........

No comments:

Post a Comment